சுதந்திரப் பறவையாய்

கடந்துபோனதை கவனத்தில் கொள்வதில்லை

என் காலங்களை கவர்ந்துக் கொண்டதால்

எதிர்கால கனவுகளை தவிர்த்து விடுகிறேன்

மீண்டும் கனவே வேண்டாமென

நிகழ்காலத்தை மட்டும் ரசிக்கின்றேன்
தனியாக

அழகான சுதந்திரப்பறவையாய் நான்

எழுதியவர் : நா.சேகர் (20-Jan-20, 7:55 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 1406

மேலே