கண்தானம்
எதையுமே ரசிக்காத
என் கண்கள்
இருந்தாலென்ன
இறந்தாலென்னே என்றிருந்தேன்
என்னவள் வருகைக்கு பின்
உலகையே ரசித்த என் கண்கள்
வாழவேண்டுமென
கண்தானம் செய்துவிட்டேன்
எதையுமே ரசிக்காத
என் கண்கள்
இருந்தாலென்ன
இறந்தாலென்னே என்றிருந்தேன்
என்னவள் வருகைக்கு பின்
உலகையே ரசித்த என் கண்கள்
வாழவேண்டுமென
கண்தானம் செய்துவிட்டேன்