எந்தன் தெய்வமே நீ

நான் அழுகையில்
உன் புன்னகை ஒன்றே போதுமம்மா......
வாழும் காலம் வரை உனக்காக நீ இல்லை
எனக்காக வாழ்ந்தவள் நீ!
உந்தன் அன்பைச்சொல்ல
வார்த்தைகள் இல்லையம்மா.....
"அம்மா" என்ற வார்த்தையில்
அகிலத்தை ஆழ்பவள் நீ!
புண்ணியம் தேட கோவிலில்லை
எந்தன் தெய்வமே நீ என்று ஆன பின்பு......

எழுதியவர் : G தமிழ்செல்வன் (28-Feb-20, 10:06 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
பார்வை : 155

மேலே