கோடான கோடி நன்றிகள்

நாள் பார்க்கவில்லை நட்சத்திரம்
பார்க்கவில்லை

நாம் பார்த்துக்கொண்டோம் மலர்ந்த நான் மணம்பரப்ப

துணிந்து தேன் குடிக்க வந்தமர்ந்து

வான்பார்த்த என்னை சூல்கொள்ள வைத்து

தாய்மையை எனக்கு தந்து வாய்மை
தவறாது

என்னைக் காப்பவனே உனக்கு கோடான கோடி நன்றிகள்

எழுதியவர் : நா.சேகர் (4-Mar-20, 7:58 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 957

மேலே