தவறு
தவறு நம்மை அழவைக்கிறது ஒரு சில நேரம்
பின் அதுவே எழ வைக்கிறது!
கண்ணீர் சிந்த வைக்கிறது பின் அதுவே
சிந்திக்கச் செய்கிறது!
சிறிய தவறு உரைக்கிறது பெரிய தவறை கரைப்பதற்கு!
மனம் கலங்கும்போது அனுபவசாலியின் வார்தை இனிக்கிறது!
தவறு நம்மை அழவைக்கிறது ஒரு சில நேரம்
பின் அதுவே எழ வைக்கிறது!
கண்ணீர் சிந்த வைக்கிறது பின் அதுவே
சிந்திக்கச் செய்கிறது!
சிறிய தவறு உரைக்கிறது பெரிய தவறை கரைப்பதற்கு!
மனம் கலங்கும்போது அனுபவசாலியின் வார்தை இனிக்கிறது!