தவறு

தவறு நம்மை அழவைக்கிறது ஒரு சில நேரம்
பின் அதுவே எழ வைக்கிறது!

கண்ணீர் சிந்த வைக்கிறது பின் அதுவே
சிந்திக்கச் செய்கிறது!

சிறிய தவறு உரைக்கிறது பெரிய தவறை கரைப்பதற்கு!
மனம் கலங்கும்போது அனுபவசாலியின் வார்தை இனிக்கிறது!

எழுதியவர் : அவ்வைபுவனா (7-Mar-20, 5:31 pm)
சேர்த்தது : bhuvaneswari v
Tanglish : thavaru
பார்வை : 58

மேலே