அவள்

நான் கிறுக்கிய கவிதை வரிகள்-அவள்
படித்து காட்டுகையில் இசையாய்
மாறி இனிதாய் காதில் ஒலிக்குதே
கிறுக்கலும் இலக்கியமாய் இசையாய்
மாற்றிடும் இவள் என்ன தேவதை தானோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Mar-20, 3:24 pm)
Tanglish : aval
பார்வை : 192

மேலே