வழி சொல்

மண்ணை விட்டு பிரியாத
மரத்தின் வேர் போல!
௭ன் நெஞ்சை விட்டு பிரியாமல்
உன் நினைவுகள் சுற்றி வருகிறதே!!
வலியை கற்பிக்கும்
அந்த நினைவுகள்
நீண்ட தூரம் செல்ல
நீயே ஒரு வழி சொல்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Mar-20, 6:24 pm)
Tanglish : vazhi soll
பார்வை : 533

மேலே