சாதனை

நடை பயின்ற போது
மனம் கவர்ந்த எண்ணமோ
துயர் கண்ட போது
துளிர் விட்ட எண்ணமோ
சுவடுகள் பதியாத பாதையானாலும்
சுவாரசியம் குறையாமல்
சுடர்விட்டு ஒளிர்ந்து
சிகரம் எட்டினால் அதுவே சாதனை!

எழுதியவர் : சுவாதி (15-Mar-20, 7:33 pm)
சேர்த்தது : சுவாதி
Tanglish : saathanai
பார்வை : 174

மேலே