பெண் தெய்வங்கள்

தான் வாழ்ந்த
கோவிலை மறந்து
தன் உறவுகளை பிரிந்து
நமக்காய் நம்மோடு
இனைந்து......
புதிய உறவுகளையும்
புரிந்து வாழும் போது
பெண் என்றவள்
பொக்கிஷமாகிறாள்
மருமகள்.........மகளாகிறாள்!
அன்புடன்
என் அன்னைக்கு
அன்னையானவளுக்கு
ர.ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர.ஸ்ரீராம் ரவிக்குமார் (20-Mar-20, 9:18 am)
Tanglish : pen theivangal
பார்வை : 844

மேலே