விவாகரத்தினால்...............

மணம் இல்லையாம்
செய்து கொண்ட
திருமணத்தில்,
பிரிகிறார்கள்!!!
பிள்ளை என்னை - உயிராக அல்ல
பொம்மையாக நினைத்து,
அவர்கள்
வாழ்க்கையோடு சேர்த்து
முற்று பெறப்போவது,
நாளைய,
கனவுகளோடு வளம் வரும்
பிள்ளைகளின் எதிர்காலம்!!!