என்றான் அவன்♈️

வாழ்ந்தால்
உன்னில் உயிராக
பரிபூரணமாக வாழ்வது!
இறந்தால்
நீ விடும் மூச்சை
என் கடைசி மூச்சாய் சுவாசித்து உயிரிழப்பது!♥️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (3-May-20, 7:24 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 121

மேலே