என்றான் அவன்♈️
வாழ்ந்தால்
உன்னில் உயிராக
பரிபூரணமாக வாழ்வது!
இறந்தால்
நீ விடும் மூச்சை
என் கடைசி மூச்சாய் சுவாசித்து உயிரிழப்பது!♥️
வாழ்ந்தால்
உன்னில் உயிராக
பரிபூரணமாக வாழ்வது!
இறந்தால்
நீ விடும் மூச்சை
என் கடைசி மூச்சாய் சுவாசித்து உயிரிழப்பது!♥️