வீட்டிலிருப்போம்

பூட்டும் போனதே பணியின்றி
புதிதாய் வந்தநோய்ப் பகையாலே,
வீட்டைப் பூட்டத் தேவையில்லை
வெளியே செல்ல வேண்டாமே,
வாட்டும் நோயது தொற்றிடாமல்
வருந்திடா திருப்போம் வீட்டினுள்ளே,
ஓட்டி யதனை விரட்டும்வரை
ஒன்றா யிருப்போம் ஒட்டாமலே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-May-20, 6:33 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 46

மேலே