முகநூல் பதிவு 1

காலம் ஒருபோதும் நம்மை பின்னோக்கிச் சென்று...
செய்தத் தவறுகளை செப்பனிட்டு சீர்செய்ய அனுமதிப்பதில்லை....

ஆனால்...
ஒவ்வொரு நாளையும் முந்தைய நாட்களைவிட
சிறப்பாகச் செய்ய அவகாசமும் அனுபவமும் அனுகூலமும் தருகிறது.....

இனிய காலை வணக்கம்!

எழுதியவர் : வை.அமுதா (22-May-20, 1:47 pm)
பார்வை : 55

மேலே