கண்ணெனும் காணொளியே
மௌனமே மார்கழிப் பனியே மாலைஅழகே
கவனத்தை ஈர்க்கும் கண்ணெனும் காணொளியே
வசந்தத் தென்றலால் மன்மதன் வடித்த எழில்சிலையே
வந்தமர்ந்தாய் மனக்குகையில் மீண்டும் மௌனமாய் !
மௌனமே மார்கழிப் பனியே மாலைஅழகே
கவனத்தை ஈர்க்கும் கண்ணெனும் காணொளியே
வசந்தத் தென்றலால் மன்மதன் வடித்த எழில்சிலையே
வந்தமர்ந்தாய் மனக்குகையில் மீண்டும் மௌனமாய் !