மனிதம்
மண்ணில் ஒட்டிக்கொள்ளும்
மழைநீரைப் போல -இன்னும்
வாழ்ந்துகொண்டுருக்கிறது -மனிதம்
அறிமுகமில்லாத மனிதர்கள்
உதவும் போது..........
மண்ணில் ஒட்டிக்கொள்ளும்
மழைநீரைப் போல -இன்னும்
வாழ்ந்துகொண்டுருக்கிறது -மனிதம்
அறிமுகமில்லாத மனிதர்கள்
உதவும் போது..........