எழுத்து தமிழ் சொர்க்கம்
கவிதையெ னும்பெய்க்குத் தானேபேர் கற்பனை
காதலின் மெல்லழகைச் சொல்லத்தா னேகவிதை
கற்பனை யைவிரிக்கத் தானே எழுத்து
எழுத்துதா னேதமிழ்சொர்க் கம் !
சொர்க்கத்தில் தானே கிடைக்கும் அமுது
அமுதருந்த ஆயுசு நூறு !
-----முறையே இன்னிசை குறள் வெண்பா !