இவள்தான் மலர்
இவள்தான் மலர்
மலரெல்லாம் மீண்டும் மலரா இவளோ
மலருவள் நித்தநித்தம் என்றே - புலவர்
பலரும் இவளனிச்சம் தாமரை மல்லி
நிலவல்லி ரோசாவென் றார்
இவள்தான் மலர்
மலரெல்லாம் மீண்டும் மலரா இவளோ
மலருவள் நித்தநித்தம் என்றே - புலவர்
பலரும் இவளனிச்சம் தாமரை மல்லி
நிலவல்லி ரோசாவென் றார்