தண்ணீர்

கவிதைமணியின் தலைப்பு
°°தண்ணீர் °°
கவிதைமணி - நன்றி
========================

உருவமற்ற திரவ மது தண்ணீர்
உருவமுள்ள உயிர்க் கெல்லாம்
தாகம் போக்கும் பன்னீ ரதன்
நிறைவின்மை வடிகிறது செந்நீர் கண்களிலே வழிகிறது கண்ணீர்

தண்ணீர் தேவதையை காணவில்லை
தண்ணீரின்றி மனிதகுலம் சாவதை
நிலம் காய்வதை காண சகிக்காது
மண்குடமேந்தி குளம் தேடுவோரை
புலன் விசாரணை செய்கின்றாளோ

மூலிகையை முத்தமிட்டு ஓடிவரும் தண்ணீர்; மனு குலத்தின் நோயினை ஆற்ற வந்த தண்ணீர் அதனையிங்கே
பணங் கொடுத்து தாகம் போக்கும்
அவலை நிலை இந்த லோகத்திலே


ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (4-Aug-20, 7:31 pm)
Tanglish : thanneer
பார்வை : 101

மேலே