தாசிகளின் கண்கள்
தாசிகளின் கண்கள்
நேரிசை ஆரியப்பா
கூத்தாள் ஆண்டவரின் வரம்பெற்ற பரம்பரை
கூத்தாள் கண்கள் வேல்கருக்கு அவளின்
மூத்தாள் கண்களோ முழுநீலம் விளித்தார்
மூத்தாளின் ஆத்தாள் விழிகள் பங்கயமாம்
ஆத்தா ளாத்தாளின் விழிகள் கூரம்பாம்
ஏத்தினார் இறைவனவர் தொழில் கண்டு
வேசிதாசி விழிகளை வேறாய்
பேசிட கொடுத்தார் ஏனிது தவறோ