ஈகை மனம் வேண்டும்

ஆடிய ஆட்டமெல்லாம் அடங்கி முடியுமுன்பே
தேடிய பொருளிலே சிறிதாவது - நாடியோர்
வாடுமுள்ளம் மகிழ்தற்காய் வலிந்து கொடுத்தாலே
கூடிவருமே தெய்வமரு ளும் !

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (26-Aug-20, 12:43 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 116

மேலே