ஓணத் திருமகளே என்ன பறைஞ்சோ

கோணா வகிடெடுத்து குங்குமப் பொட்டிட்டு
நாணம் விழிதழுவ நன்மலர் சூடியே
காணாக் கனவின் நனவாகி வந்தவளே
ஓணத் திருமக ளே !
கோணா வகிடெடுத்து குங்குமப் பொட்டிட்டு
நாணம் விழிதழுவ நன்மலர் சூடியே
காணாக் கனவின் நனவாகி வந்தவளே
ஓணத் திருமகளே என்ன பறைஞ்சோ ?
----எந்த தமிழ்க் கவிமார்களே நாளை ஓணம் அறிஞ்சோ ?
ஓணத்திருநாள் வாழ்த்துக்கள்
கவிதைக் குறிப்பு :
முறையே இன்னிசை வெண்பா , கலிவிருத்தம்