இளநீர்
தன் தலையை சீவி
களைப்படைந்த
மனிதனுக்கு தன்
நெற்றிக்கண்ணை திறந்து
சுவையான நீரை கொடுத்து
மகிழ்ந்தது "இளநீர்". . . ! !
--கோவை சுபா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

தன் தலையை சீவி
களைப்படைந்த
மனிதனுக்கு தன்
நெற்றிக்கண்ணை திறந்து
சுவையான நீரை கொடுத்து
மகிழ்ந்தது "இளநீர்". . . ! !
--கோவை சுபா