நீங்காத நினைவுகள்
எடுப்பார் கைபிள்ளைபோல்
கேட்பார் பேச்சை கேட்டு
என்னை விட்டு
நீ பிரிந்து விட்டாய்,,!!
ஆனால்...
உன் நினைவுகளை
என்னிடமிருந்து உன்னால்
பிரிக்கவே முடியாது..!!
நான் மண்ணுக்குள் போகும்வரை
உன் நினைவுகள்
நீங்காத நினைவுகளாக
என்னோடுதான் இருக்கும்...!!!
--கோவை சுபா