அவள் திருடி
அவள் திருடி தன்முதல் விரிமலர்
புன்னகையாலே என்னுள்ளத்தை
திருடிவிட்டாள்' இந்த நைஷ்டிக
பிரம்மச்சாரி உள்ளதை '