பெண் நிலவு

அமைதி இழந்த
மனிதனின் மனம்
குளிர்ந்த நிலவை
பார்க்கும்போது
அமைதியாகிறது...!!

அதுபோல்
பெண் நிலவே
உன்னை காணும் போது
அமைதி இழந்த என் மனம்
அமைதியாகிறது..!!

அதனால் தான் நிலவும்
பெண்ணும் ஒன்றுயென்று
சொல்வார்களோ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Sep-20, 5:50 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pen nilavu
பார்வை : 192

மேலே