கவிதை என்னும் கன்னியே
எழுதும் கவிதை எல்லாம் அழகாவதில்லை
கவிதையே உன்னைநான் கன்னியாய் அழகு
கன்னியாய்ப் படைக்கையிலே நீ அழகு
கன்னியாய் மாறுவதே என்னை இன்னும்
காதல் கவிதை எழுத வைக்கிறது