கவிதை என்னும் கன்னியே

எழுதும் கவிதை எல்லாம் அழகாவதில்லை
கவிதையே உன்னைநான் கன்னியாய் அழகு
கன்னியாய்ப் படைக்கையிலே நீ அழகு
கன்னியாய் மாறுவதே என்னை இன்னும்
காதல் கவிதை எழுத வைக்கிறது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Sep-20, 9:35 pm)
பார்வை : 242

மேலே