நானும் நீயும்
நானும் நீயும்
நதியும் கரையானோம் !!!
நானும் நீயும்
கடலும் நுரையானோம் !!!
நானும் நீயும்
உயிர்கள் என்றானோம் !!!
பின் ஏன் ?
நானும் நீயும்
பிரிந்து வேரானோம்...
நானும் நீயும்
நதியும் கரையானோம் !!!
நானும் நீயும்
கடலும் நுரையானோம் !!!
நானும் நீயும்
உயிர்கள் என்றானோம் !!!
பின் ஏன் ?
நானும் நீயும்
பிரிந்து வேரானோம்...