பேரின்பம் பூக்குதடி
கண்ணாரக் காணவுமில்லை,
நேரில் கட்டியணைக்கவுமில்லை...
ஆனாலும், பேரின்பம் பூக்குதடி...
நீ, பேசுவது போல....
மாமான்னு அனுப்பும்
குறுஞ்செய்தி காணுகிற வேளையிலே......
வேல் முனியசாமி.
கண்ணாரக் காணவுமில்லை,
நேரில் கட்டியணைக்கவுமில்லை...
ஆனாலும், பேரின்பம் பூக்குதடி...
நீ, பேசுவது போல....
மாமான்னு அனுப்பும்
குறுஞ்செய்தி காணுகிற வேளையிலே......
வேல் முனியசாமி.