உதட்டில் நீ விரலை வைத்து யோசிக்கத் துவங்கிவிட்டால்
வீணையில் நீ விரலை வைத்தால்
----ராகங்கள் ஊர்வலம் போகாதோ
விழிகளை நீ அசைத்து விட்டால்
---மாலைகள் காலையிலே வந்து கவியாதோ
உதட்டில் நீ விரலை வைத்து யோசிக்கத் துவங்கிவிட்டால்
---என்நெஞ்சில் கவிதைகள் வந்து அலைமோதிடாதோ ?