நெஞ்சக்கதவைத் திறந்து மெல்லப் பார்ப்பவளே
பூவாய் மலரும் புன்னகையில் தேனாய் இனிப்பவளே
பாலாய் ஒளிரும் பல்வரிசையில் பூவாய்ச் சிரிப்பவளே
கனவாய் விரியும் அழகிய இரவுகளில் எல்லாம்
நெஞ்சக்கதவைத் திறந்து மெல்லப் பார்ப்பவளே !
பூவாய் மலரும் புன்னகையில் தேனாய் இனிப்பவளே
பாலாய் ஒளிரும் பல்வரிசையில் பூவாய்ச் சிரிப்பவளே
கனவாய் விரியும் அழகிய இரவுகளில் எல்லாம்
நெஞ்சக்கதவைத் திறந்து மெல்லப் பார்ப்பவளே !