தாசனே கண்ணதாசனே

தாசனே கண்ணதாசனே

உணவில் உண்டு
உடையில் உண்டு
உல்லாசத்தில் உண்டு
உலகால உண்டு
தன்னுயிரை நேசிப்பதிலும் உண்டு
தன்னிச்சைக்காய் திரியவுமுண்டு
போகத்திலுமுண்டு
மோகத்திலுமுண்டு
உறக்கத்திலுமுண்டு
எண்ணற்ற தாசன்கள்
ஆயின் நானறிந்த தாசன்களில்
கவியில் விளையாடி
கருத்து மழையில் நனையவிட்ட
கண்ணதாசனே
நல்லதொரு தாசன்....

எழுதியவர் : (19-Jan-21, 7:09 pm)
சேர்த்தது : vincy
பார்வை : 36

மேலே