புத்தகம் கவிதை ஆகிறது

புத்தகத்தைத் திருப்பினால்
பொழுது போகிறது
பொழுது சாயும் போது
உன்னை நினைத்தால்
புத்தகம் கவிதை ஆகிறது !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jan-21, 9:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 137

மேலே