அகராதி 1 கடவுள் வாழ்த்து

அதிகாரம் 1 (பாயிரம்)
கடவுள் வாழ்த்து

எழுத்துக்களுக்கெல்லாம் "அ" முதலானவை
உலகிற்கெல்லாம் "இறைவன்"
முதன்மையானவர்
இறைவனது திருவடிகளை சேர்ந்தவருக்கு
என்றுமே துன்பம் இல்லை!
இறைவனது திருவடிகளை சேராமல் கற்றதால் பயன் என்ன?
நல்வினை தீவினைகள் எல்லாம்
இறைவனது மெய்யான புகழ்?
மெய் வாய் கண்
மூக்கு செவி ஐந்துவித்தான்
நெறியில் நின்றவர்கள் நெடுநாள்
வாழ்வார்கள் அருள் நிறைந்த இறைவனது துன்ப கடல் நீந்திக் கடத்தல் அரிதாகும் பிறவியாகிய பெரிய கடலைக்கடப்பார் மற்றவர்
கடக்க மாட்டார்.

எழுதியவர் : கவிஞர் பாரதி பிரபா (26-Jan-21, 7:35 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
பார்வை : 274

மேலே