விஸ்வரூபம்

இறைவன் கொடுத்த
கண்களை கொண்டு
விண்ணையும்
மண்ணையும்
கண்டு மகிழும்
மனிதனே...!!

உன்னை படைத்த
இறைவனை
காண்பதற்கு
உன் மனக்கண்ணை
திறந்து பார் ..அவனது
"விஸ்வரூபம்" தெரியும் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Feb-21, 12:10 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 261

மேலே