பேசும் விழியாள்
கண்ணே ஏனோ இன்று நீமௌனமாய்
என்னுடன் பேசாது இருந்தாலும் உந்தன்
தாமரைக் கண்கள் பேசி உன்மனதில்
என்ன நினைத்து இப்படி மௌனித்தாய்
என்பதை பேசிவிட்டனவே நானறிய