மலழைச்சொல்
முன் ஜென்ம பகை கூட
முகம்பார்த்த மறுநொடியில்
மறைகிறதே
பகலவன் கண்ட பனிபோல
எழுத்து வடிவம் இல்லா
மலழைச்சொல் கேளும்போது
முன் ஜென்ம பகை கூட
முகம்பார்த்த மறுநொடியில்
மறைகிறதே
பகலவன் கண்ட பனிபோல
எழுத்து வடிவம் இல்லா
மலழைச்சொல் கேளும்போது