பூட்டிய நினைவுகள்

பூட்டிய
நினைவுகளை
தட்டித்
திறந்தது
தென்றல்....

நினைவுகளால்
ஒரு
நீங்காத
ஊர்வலம்.....
தூங்காத
விழிகளோடு
நகரும்
நிமிஷங்கள்......

மழலை
சிரிப்பு
போல.....மனம்
மகிழ்ந்தேன்
அன்று.....மலைபோல
சோகம்
வந்து
மனம்
சுடுதே
இன்று.....

முத்தெடுக்கப்
போன
என்னை.....மூழ்கடிச்சு
தத்தெடுத்த
என்னுயிரே.....
என்னுயிர்
எடுப்பதேனடி.....???

காதல்
என்பது
கல்வெட்டில்
உயில்....
அதை
கல்லெறிந்து
வதைப்பதேனடி.....!???

உதடுகள்
சொல்லும்
உன்
நாமம்
தான்
என்றென்றும்
என்
வேதம்......!!

பேசினால்
தீரும்
என்
பெரும்வலி....
இல்லையேல்
விழியில்
நீரும்
வேதனையும்
என்றே
என் காலங்கள்
கரையும்.....!!!!!!!!

எழுதியவர் : thampu (24-Mar-21, 12:41 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : poottiya ninaivukal
பார்வை : 434

மேலே