எதிருக்குப்புதிர்
'உன் உடைமைகளால் வசீகரிக்கப்பட்டே
உன் காதலனாகிவிட்டேன்' என்றானவன்;
'என் காதலரைக் கண்காணிக்கவேயுன்னை
என் காவலனாக்கியுள்ளேன்' என்றாளவள்...!
'உன் உடைமைகளால் வசீகரிக்கப்பட்டே
உன் காதலனாகிவிட்டேன்' என்றானவன்;
'என் காதலரைக் கண்காணிக்கவேயுன்னை
என் காவலனாக்கியுள்ளேன்' என்றாளவள்...!