எதிருக்குப்புதிர்

'உன் உடைமைகளால் வசீகரிக்கப்பட்டே
உன் காதலனாகிவிட்டேன்' என்றானவன்;
'என் காதலரைக் கண்காணிக்கவேயுன்னை
என் காவலனாக்கியுள்ளேன்' என்றாளவள்...!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (23-Mar-21, 11:24 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 73

மேலே