தோளோடு தோள்சேர்த்து நடப்பான்
தோளோடு தோள்சேர்த்து நண்பன் நடப்பான்
நிழலாய் உடன்வரு வான்
தோள்கொடுப் பான்உன் துயரைத் துடைப்பான்
துணைநிற்பான் உன்னுயிர்காப் பான்
நிழலாய்நிற் பான்உன் துயரினில் ஆறுதலாய்
நட்பினும் சாலவேறில் லை
----கவிப்பிரிய பாத்திமா மலரை நிழல் கவிதை தூண்டிய
நட்பு வரிகள் குறட்பா வடிவில் .