பிரிவை தொலைப்போம்

நிலவாகி போன நீயும்.. நிழல் இன்றி போன நானும்..!
கலைந்து போன நீயும் கானலாகி போன நானும் ..!
தொலைவின்றி போன நீயும்.. தொலைந்து போன நானும்..!
உதிர்ந்து போன நீயும்... உதிரமின்றி போன நானும்...!
எப்போது இணைவோம் நாமாக..! பிரிவை தொலைப்போம் கனவாக..!

எழுதியவர் : கவிதை மழை கவிஞர் பாலா (1-Apr-21, 3:18 pm)
சேர்த்தது : கவிதை மழை
Tanglish : pirivai tholaippom
பார்வை : 230

மேலே