வருவாயா
நீ வேண்டுமென்று கேட்டேன்
மழையாகி வந்தாய்
உன் விழி வேண்டுமென்று கேட்டேன்
வானவில்லாகி வந்தாய்
உன் முத்தங்கள் வேண்டுமென்று கேட்டேன்
நிலவாகி வந்தாய்
எதை வேண்டுமென்று கேட்பின்
நீயாகி வருவாய்...
நீ வேண்டுமென்று கேட்டேன்
மழையாகி வந்தாய்
உன் விழி வேண்டுமென்று கேட்டேன்
வானவில்லாகி வந்தாய்
உன் முத்தங்கள் வேண்டுமென்று கேட்டேன்
நிலவாகி வந்தாய்
எதை வேண்டுமென்று கேட்பின்
நீயாகி வருவாய்...