வாய்முத்தம்

வாய்மையே நின்னிதழ் கொவ்வைத்தாம் பூலந்தந்
தாய்நின்வாய்த் தேனூ ரலைக்கலந்து --. தாய்தந்த
பாலால் உறக்கம்நின் வாயமுதால் கள்மயக்கம்
தாலாட்டிச் சாய்த்திடும் கீழ்

எழுதியவர் : பழனி ராஜன் (15-Apr-21, 2:21 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 149

மேலே