திங்கள்
பெளர்ணமி இரவில்
நகர வீதியில்
நடந்து செல்கையில்
பல மாடி வீடுகளை வெறுக்கின்றேன்,
நிலாவின் ரசிகனாய்.
அமாவாசை இரவுகளில்
அதே தெருக்களில்
தனித்து திரிகையில்
அவ் வீடுகளை நேசிக்கிறேன்,
நிலவினை பிரிந்தவனாய்.
பெளர்ணமி இரவில்
நகர வீதியில்
நடந்து செல்கையில்
பல மாடி வீடுகளை வெறுக்கின்றேன்,
நிலாவின் ரசிகனாய்.
அமாவாசை இரவுகளில்
அதே தெருக்களில்
தனித்து திரிகையில்
அவ் வீடுகளை நேசிக்கிறேன்,
நிலவினை பிரிந்தவனாய்.