தரிசு நிலம்

தரிசாய் இருந்த என்னைக் கரிசனமாய் கூறு போட்டு
கற்களால் வேலிகள் இட்டு
ஆழ்குழாய் கிணறு அமைத்து
ஆங்காங்கே மரங்கள் நட்டு
பிளாட் போட்டு விற்றான்

ரியல் எஸ்டேட்காரன் மக்கள்
சொகுசாய் காரில் வந்து
பௌசாய்என்னைவாங்கினர்
தரிசாய் இருந்த எனக்கு
மௌசு கூடியது இங்கே...

எழுதியவர் : ஜோதிமோகன் (4-May-21, 10:13 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 127

மேலே