செயிருறு களைகளைச் செகுத்து நீக்கி - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)

செயிருறு களைகளைச் செகுத்து நீக்கிநற்
பயிர்களைக் காத்தல்போல் படுவெம் பாதக
வயிரரைச் சுட்டற மடித்து மாண்புறும்
உயிர்களைக் காப்பதே உலகம் காப்பதே.

- வீரபாண்டியம், கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-May-21, 12:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே