கொலைப் படைப்பு
உறுதி மனதிலின்றி
உறவு
உறுதியாகும் முன்னே
உருவாகும் ஒத்திகைகள்..
மறைவிடங்களில்
மானிடக் குஞ்சுகளின்
அலறல் ஒலியாக
அரங்கேற்றம்..
இந்தக்
கொலைப் படைப்பின்
தலைப்பு-
தாய்மையின் தகனம்...!
உறுதி மனதிலின்றி
உறவு
உறுதியாகும் முன்னே
உருவாகும் ஒத்திகைகள்..
மறைவிடங்களில்
மானிடக் குஞ்சுகளின்
அலறல் ஒலியாக
அரங்கேற்றம்..
இந்தக்
கொலைப் படைப்பின்
தலைப்பு-
தாய்மையின் தகனம்...!