நல்ல கல்லான்
கலி விருத்தம்
தேமா. கூவி கூவி. கூவி
இல்லை யேயொரு தீங்கிலா மானுடர்
நல்லார் வாழ்ந்திட நன்மையும் தந்திடும்
கல்லான் ஆயினும் நல்லவ னென்றிட
வல்லான் நன்றென சேர்த்துமே யேற்றிடே
........

