காதலர் கோபிக்கார்

நேரிசை வெண்பா

நெஞ்சில் குடியாய் இருக்குமென் காதலருக்
கஞ்சாது செய்யும் பணியிது --- கொஞ்சமும்
கோபம் விடாநினைக்க கொள்ளார் அவருந்தான்
தாபமான யின்ப மது

குறள் 8 / 13
..........

எழுதியவர் : பழனி ராஜன் (4-Jun-21, 8:23 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 38

மேலே