மாங்கல்யம் தந்துனானே

அக்னி சாட்சியாய்..
அம்மி மிதித்து,
அருந்ததி பார்த்து,
மந்திரங்கள் ஓத,
நாதங்கள் முழங்க,
கெட்டிமேளம் கொட்ட,
உற்றார் உறவினர் சூழ,
அட்சதை தூவ,
நெற்றியில் திலகமிட்டு,
தாலி கட்ட,
மெட்டி ஒலி ஓசையிலே
இனிதே நிறைவுற்றது
மாங்கல்யம் தந்துனானே!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (19-Jun-21, 1:47 pm)
பார்வை : 165

மேலே