என் கண்ணன்

இயற்கையில் நாம் காணும் பொருளெல்லாம் நிஜமே
நிஜமே என்றாலும் நிலையான நிஜமல்ல அவைகள்
வந்து போகும் நிஜங்கள் அவை..... என்றும்
இப்புவியில் நிஜமென்றால் அது வேறெதுவும் அல்ல
நான் என்றும் துதி பாடும் 'அவனே; எங்கண்ணன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Jun-21, 2:25 pm)
Tanglish : en Kannan
பார்வை : 58

மேலே